Posts

வட இந்தியாவில் வேதகாலப் பண்பாடும் தென்னிந்தியாவில் பெருங்கற்காலப் பண்பாடும்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

  VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளி. Question 1. நான்கு வேதங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. விடை: ரிக் யஜூர் சாம அதர்வ Question 2. வேதகால மக்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்குகள் யாவை? விடை: யானைகள் பசு வெள்ளாடு செம்மறியாடு குதிரை Question 3. ‘பெருங்கற்காலம் பற்றி நீங்கள் அறிந்தது என்ன? விடை: இறந்தவர்களைப் புதைத்த இடங்களை கற்பலகைகளைக் கொண்டு மூடியதால் இக்காலம் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. Question 4. ‘கற்திட்டைகள்’ என்பது என்ன? விடை: கற்திட்டைகள் பெருங்கற்காலத்தின் நினைவுச் சின்னம் இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் இருபுறமும் இரண்டு கற்பலகைகள் செங்குத்தாக நடப்படும். அவற்றின் மீது மற்றொரு கற்பலகை படுக்கை வசத்தில் வைக்கப்படும். Question 5. முதுமக்கள் தாழிகள் என்றால் என்ன? விடை: இறந்தவர்களைப் புதைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட பெரிய மண் ஜாடிகள் முதுமக்கள் தாழிகள் ஆகும். Question 6. வேதகாலத்தில் வணிகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்களின் பெயர்களைக் கூறுக. விடை: நிஷ்கா சத்மனா (தங்கம்) ...

கணினியின் பாகங்கள்-ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

Image
  III. குறுகிய விடையளி: Question 1. கணினியின் கூறுகள் யாவை? விடை: உள்ளீட்டகம் (Input Unit) மையச்செயலகம் (CPU) வெளியீட்டகம் (Output Unit) Question 2. உள்ளீட்டகத்திற்கும் வெளியீட்டகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் இரண்டு கூறுக. விடை:   Question 3. பல்வேறு இணைப்பு வடங்களைக் கூறி, எவையேனும் மூன்றனை விளக்குக. விடை: இணைப்புவடங்களின் வகைகள்:   (VGA – Video Graphics Array) எச்டிஎம்ஐ (HDMI – High Definition Multimedia Interface) யுஎஸ்பி (USB – Universal Serial Bus) தரவுக்கம்பி (Data Cable) ஒலி வடம் (Audio Cable) மின் இணைப்புக்கம்பி (Power cord) ஒலி வாங்கி இணைப்புக்கம்பி (Mic Cable) ஈதர் நெட் இணைப்புக்கம்பி (Ethernet Cable)   1. யுஎஸ்பி (USB) இணைப்பு வடம்: அச்சுப்பொறி (Printer), வருடி (Scanner), விரலி (Pen drive), சுட்டி (Mouse), விசைப்பலகை (Key Board), இணையப்படக்கருவி (Web Camera), திறன்பேசி (Smart Phone) போன்றவற்றைக் கணினியுடன்...

மனித உறுப்பு மண்டலங்கள்-ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

Image
  VII. மிகக் குறுகிய விடையளி : Question 1. எலும்பு மண்டலம் என்றால் என்ன ? விடை: எலும்பு மண்டலமானது எலும்புகள், குருத்தெலும்புகள் மற்றும் மூட்டுக்களால் ஆக்கப்பட்டுள்ளது. தசைகள் இணைக்கப்படுவதற்கு ஏற்ற பகுதியாக திகழ்கின்றது. நடத்தல், ஓடுதல், மெல்லுதல் போன்ற செயல்களுக்கு இது உதவுகிறது. 4.    Question 2. எபிகிளாட்டிஸ் என்றால் என்ன? விடை: மூச்சுக்குழலின் மேற்பகுதியிலுள்ள குரல்வளை மூடி (எப்பி கிளாட்டிஸ் என்ற அமைப்பு சுவாசப் பாதைக்குள் உணவு செல்வதை தடுக்கிறது. 5.    Question 3. மூவகையான இரத்தக்குழாய்களின் பெயர்களை எழுதுக. விடை: தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் ஆகும். 6.    Question 4. விளக்குக – மூச்சுக்குழல் விடை: பொதுவாக காற்றுக் குழாய் என்றழைக்கப்படும் மூச்சுக் குழலானது குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்பட்டுள்ளது. இது குரல்வளை மற்றும் தொண்டையை நுரையீரல்களுடன் இணைத்து காற்று செல்வதற்கு ஏதுவாக அமைந்துள்ளது. Question 5. செரிமான மண்டலத்தின் ஏதேனும் இரண்டு பணிகளை எழுதுக. விடை: ...

காற்று- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

  VIII. மிகக் குறுகிய விடையளி Question 1. வளிமண்டலம் என்றால் என்ன? வளிமண்டலத்தில் உள்ள ஐந்து அடுக்குகளின் பெயர்களை தருக. விடை: நமது பூமியானது காற்றாலான ஒரு மிகப்பெரிய மேலுறையால் மூடப்பட்டுள்ளது. இது வளிமண்டலம் எனப்படும். வளிமண்டலத்தின் 5 அடுக்குகள். அடி வளி மண்ட லம் (Troposphere) அடுக்கு வளி மண்ட லம் (Stratosphere) இடைவளி மண்ட லம் (Mesosphere) அயனி மண்ட லம் (Ionosphere) புறவளி மண்ட லம் (Exosphere) Question 2. நிலத் தாவரங்களின் வேர்கள், சுவாசத்திற்கான ஆக்சிஜனை எவ்வாறு பெறுகின்றன? விடை: மண்ணிலுள்ள காற்று இடைவெளிகளில் ஆக்ஸிஜன் உள்ளது. இந்த ஆக்ஸிஜன் வேர்நுனி மூடிகளின் வழியாகப் பரவல் முறையில் தாவரத்தின் பிறபாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. Question 3. ஒருவரின் ஆடையில் எதிர்பாராத விதமாக தீப்பற்றினால், என்ன செய்ய வேண்டும்? ஏன்? விடை: கம்பளி (அல்லது) ஈரச்சாக்கு கொண்டு தீயினை முழுவதும் மூட வேண்டும். பின்பு தரையில் உருட்ட வேண்டும். ஏனெனில் பொருட்கள் எரிவதற்கு ஆக்சிஜன் (O2) தேவை. இவ்வாறு செய...

செல்- ஆறாம் வகுப்பு அறிவியல் வினா விடை - பருவம் 2

Image
  VII. மிகக் குறுகிய விடையளி: Question 1. 1665 ஆம் ஆண்டு செல்லைக் கண்டறிந்தவர் யார்? விடை: ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹீக் , 1665 ஆம் ஆண்டு மெல்லிய கார்க் (மரத் தக்கை) கை நுண்ணோக்கியைக் கொண்டு கண்டபோது செல்களைக் கண்டறிந்தார். Question 2. நம்மிடம் உள்ள செல்கள் எந்த வகையைச் சார்ந்த செல்கள்? விடை: யூகேரியாட்டிக் வகை செல்கள் ஆகும். Question 3. செல்லின் முக்கிய கூறுகள் யாவை? விடை: செல்லைச் சுற்றிக் காணப்படும் வெளி உறையான செல்சவ்வு திரவநிலை சைட்டோபிளாசம் உட்கரு Question 4. தாவர செல்லில் மட்டும் காணப்படும் நுண்ணுறுப்புகள் எது? விடை: செல் சுவர் பசுங்கணிகம் Question 5. யூகேரியாட்டிக் செல்லிற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் தருக? விடை: தாவர செல்கள் விலங்கு செல்கள் பெரும்பான்மையான பூஞ்சைகள் மற்றும் ஆல்காக்கள் Question 6. நகரும் மையப்பகுதி என்று அழைக்கப்படும் பகுதி எது? விடை: சைட்டோபிளாசம் நகரும் மையப்பகுதியாகும்.   Question 7. சிவா “சிறிய வெங்காயத்தை பெரிய வெங்காயத்தோடு ஒப்பிடும் போது, பெரிய வெங்காயம் பெர...

BCA-Programming in c - Important questions

  PART –A 1.Define Constant and Variable 2. What is comma operator? What is its purpose? 3. What is meant by nested loop? Give example 4. What is recursion function? 5. What is an array? Write the Syntax of array declaration 6. Does =x' differ from ?x?? Justify. 7. What is the advantage of using Union? 8. What is pointer? Give example. 9. What is the use of #define directives? 10. Define Linked list representation . 11. What is meant by character set and its categories? 12. Define size of operator. 13. What is a null statement? 14. Write the general form of for loop. 15. List out the common operations performed on character strings. 16. Comment on calling a function. 17. Write any two reasons for using pointers. 18. What is command line argument? 19. List out the memory allocation functions. 20. What are the categories of directives. PART B 11. (a) Explain the basic data types in C language              ...