Posts

தேசியச் சின்னங்கள்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

Image
  IX. விடையளிக்கவும். Question 1. தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் குறிப்பன எவை? விடை: காவிநிறம் தைரியத்தையும் தியாகத்தையும் குறிக்கிறது. பச்சைநிறம் செழுமையையும் வளத்தையும் குறிக்கிறது. வெள்ளை நிறம் நேர்மை, அமைதி மற்றும் தூய்மையைக் குறிக்கிறது. கருநீல நிறத்தில் அமைந்துள்ள அசோக் சக்கரம் அறவழியையும் அமைதியையும் வலியுறுத்துகிறது. Question 2. தேசிய இலச்சினையின் பாகங்கள் எவை? விடை: மேல்பகுதியில் நான்கு சிங்க உருவங்கள் ஒன்றுக்கொன்று பின்பக்கமாக பொருந்தியிருக்குமாறு வட்ட வடிவமான பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அடிப்பகுதியில் யானை, குதிரை, காளை, சிங்கம் ஆகிய உருவங்கள் அமைந்துள்ளன. Question 3. தேசியக் கீதத்தின் சிறப்பு அம்சங்கள் எவை? விடை: ஜன கண மன இரவீந்திரநாத் தாகூரால் வங்காள மொழியில் எழுதப்பட்டது. ஜனவரி 24, 1950 இல் இந்திய அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அடையாளச் சின்னமாக விளங்குகிறது. Question 4. இந்திய நாணயத்தின் குறியீட்டின்...

வளங்கள்-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

Image
  இ) சிறு குறிப்பு வரைக. Question 1. புதுபிக்கக் கூடிய வளங்கள். விடை: ஒரு முறை பயன்படுத்தப்பட்ட வளங்கள் பின்னர் கால சுழற்சிக்கு ஏற்ப புதுப்பித்துக் கொள்ள இயலும் தன்மையுடைய வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் என்று அழைக்கப்படுகிறது. எ.கா.: காற்று, நீர், சூரிய ஒளி Question 2. மனித வளம். விடை: இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனிதவளம் என அழைக்கப்படுகிறது. எ.கா. மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர். Question 3. தனிநபர் வளம். விடை: தனிநபர் வளங்கள் என்பது ஒரு தனிநபருக்கு மட்டுமே சொந்தமானவையாகும். எ.கா. : அடுக்குமாடிக் கட்டடங்கள். Question 4. மூன்றாம் நிலை செயல்பாடுகள். விடை: உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்து சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும். எ.கா. : வங்கி, வணிகம், தகவல் தொடர்புத்துறை ஈ) மிகச் சுருக்கமாக விடையளி. Question 1. வளங்கள் என்றால் என்ன? விடை: மனிதனின் தேவையை நிறைவு செய்யும் எந்தவொரு பொருளும் வளமாகும். எல்லா வளங்களுக்கும் ம...

குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை-ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

  VI. ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கவும். Question 1. மௌரியர் காலத்திற்கான இரண்டு இலக்கியச் சான்றுகளைக் குறிப்பிடவும். விடை: அர்த்த சாஸ்திரம் முத்ராராட்க்ஷம் Question 2. ஸ்தூபி என்றால் என்ன? விடை: ஸ்தூபி என்பது அரைக்கோள வடிவமுடைய குவிமாடம் போன்ற அமைப்பு. செங்கல் அல்லது கற்களால் கட்டப்பட்டது. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும். Question 3. மகத அரச வம்சங்களின் பெயர்களைக் குறிப்பிடுக. விடை: ஹரியங்கா வம்சம் சிசுநாக நம்சம் நந்த வம்சம் மௌரிய வம்சம் Question 4. மௌரியர் காலத்தில் அரசு வருவாய் எவற்றிலிருந்து பெறப்பட்டது? விடை: நிலங்களே அரசுக்கு அதிக வருவாயை ஈட்டித் தந்தது. நிலவரி (பாகா) மொத்த விளைச்சலில் 1/6 பங்கு. கூடுதல் வருவாயாக காடுகள், சுரங்கங்கள், உப்பு மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வரிகள் அமைந்தன. Question 5. நகரங்களின் நிர்வாகத்தில் நகரிகா வுக்கு உதவியவர் யார்? விடை: ஸ்தானிகா கோவா Que...

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் -ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் வினா விடை - பருவம் 2

  VI. ஓரிரு வாக்கியங்களில் விடையளிக்கவும். Question 1. சமணத்தின் மூன்று ரத்தினங்கள் எவை? விடை: நன்னம்பிக்கை நல்லறிவு நற்செயல் Question 2. பௌத்தத்தின் இரு பிரிவுகள் எவை? விடை: ஹீனயானம் மகாயானம் Question 3. ‘ஜினா என்பதின் பொருள் என்ன? விடை: ஜினா என்பதின் பொருள் தன்னையும் வெளியுலகத்தையும் வெல்வது என்பதாகும். Question 4. பௌத்தத்திற்கும் சமணத்திற்கும் உள்ள இரண்டு பொதுவான கூறுகளை எழுதுக. விடை: வேதங்களின் ஆதிக்கத்தை வெறுத்தல். இரத்த பலிகளை எதிர்த்தல். Question 5. பௌத்த சங்கத்தைப் பற்றி குறிப்பெழுதுக. விடை: புத்தர் தனது கருத்துக்களைப் பரப்புவதற்காக நிறுவிய அமைப்பு சங்கம். சங்கத்தின் உறுப்பினர்களான துறவிகள் பிட்சுக்கள் என அழைக்கப்பட்டனர். மிக எளிய வாழ்க்கை மேற்கொண்டனர். Question 6. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்த சீனப் பயணியின் பெயரைக் குறிப்பிடுக. விடை: யுவான் சுவாங் Question 7. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெண் ஜைனத் துறவியின் பெயர் என்ன? விடை: கவந்தியடிகள் VII. கீழ்க்காணு...